காணமால் போனவர் சடலமாக மீட்பு!

காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
சித்தன்கேணி வீதி விபத்தில் குடும்பஸ்தர் கை,கால் முறிவு!
நவீன வசதிகளுடன் கூடிய என்.எஸ்.பி.எம். பசுமைப் பல்கலைக்கழகம் திறப்பு!
நீதிமன்றமே பார்த்துக்கொள்ளும் - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
|
|