காட்டு யானை தாக்குதல் : 2 சிறுமிகள் உயிரிழப்பு!

Friday, November 23rd, 2018

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நேற்றிரவு(22) 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு...
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் - தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின்...
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...