காட்டு யானை தாக்குதல் : 2 சிறுமிகள் உயிரிழப்பு!
Friday, November 23rd, 2018
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நேற்றிரவு(22) 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பே...
யாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்!
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
|
|
|


