காட்டு யானை தாக்குதல் : 2 சிறுமிகள் உயிரிழப்பு!

Friday, November 23rd, 2018

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நேற்றிரவு(22) 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: