கலைஞர் இனவாதியாக இருக்க முடியாது – அமைச்சர் மங்கள !
Tuesday, August 29th, 2017உண்மையான கலைஞர் ஒருவர் இனவாதியாக என்றும் இருக்க முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இசைத்துறைக்காக மகத்தான பணியை ஆற்றிய அமரர் பண்டித் அமரதேவவின் நினைவாக அமைக்கப்படவுள்ள இசை ஆச்சிரமத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இது 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது..பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் இடம்பெற்ற இந்த அக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பரிசீலிக்க குழு நியமனம் - உள்நாட்டல...
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!
செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் இலங்கையில் வர்ற்த்தக செயபாடுகளை ஆரம்பிக்ககும் சினோபெக் நிறுவனம்!
|
|