கலைஞர் இனவாதியாக இருக்க முடியாது – அமைச்சர் மங்கள !

Tuesday, August 29th, 2017

உண்மையான கலைஞர் ஒருவர் இனவாதியாக  என்றும் இருக்க முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இசைத்துறைக்காக மகத்தான பணியை ஆற்றிய அமரர் பண்டித் அமரதேவவின் நினைவாக அமைக்கப்படவுள்ள இசை ஆச்சிரமத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இது 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது..பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் இடம்பெற்ற  இந்த  அக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: