கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!
Saturday, August 27th, 2016
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அன்னை வெதுப்பகத்துக்கு சொந்தமான வெதுப்பகப் பொருள் விநியோக ஆட்டோ ஒன்று சுப்பர்மட வீதியில் தடம் புரண்டு கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆட்டோச் சாரதி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள கூடுதல் வாய்ப்பு – தென் கொரிய!
தற்போதைய நிலைமைகளை எடுத்துரைக்க இன்று 8.30 இக்கு மக்களிடம் வருகின்றார் ஜனாதிபதி !
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்ன...
|
|