ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் அழைப்பு!
Thursday, September 22nd, 2016
2014 தொடக்கம் 2016ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாவாந்துறையில் பட்டப் பகலில் வீடுடைத்துப் பெறுமதியான நகை, பணம் திருட்டு!
பரீட்சைத் திணைக்களம் நடத்தும் பரீட்சைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு!
அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு!
|
|
|


