ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு!
இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இம்முறை வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான பதினாறாயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக அடைய முடியும் என்று சபையின் தலைவர்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related posts:
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம்?
டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள்!
அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்ப...
|
|
|
நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - சுகாதார ச...
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...


