எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐஓசி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கூட்டமைப்பின் ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது -தயாசிறி தெரிவிப்பு!
கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மீளவும் பாவனை செய்யக் கூடிய பைகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பற்றுச...
|
|