எம்.பி. க்கள் கட்டாயம் வரவேண்டும்- பிரதமர்.

Sunday, June 5th, 2016

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும். 8 ஆம் திக­தி­யன்று ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கட்­டா­ய­மாக பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தர­வேண்­டு­மென்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கண்­டிப்­பான உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

அத்­துடன் வெளி­நா­டு­ க­ளுக்குச் சென்­றுள்ள அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 8 ஆம் திக­திக்கு முன்னர் நாடு திரும்ப வேண்­டு­மென்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம் பெற வுள்ளது.

Related posts: