எம்.பி. க்கள் கட்டாயம் வரவேண்டும்- பிரதமர்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். 8 ஆம் திகதியன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடு களுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம் பெற வுள்ளது.
Related posts:
வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் !
கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!
நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி - இராணுவ தளபதி அறிவிப்பு!
|
|
இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை - வனப்பாதுகாப்பு திணைக்களம...
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...
விசேட தேவைகளுக்காக 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...