எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
Thursday, May 26th, 2016யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பனவர்களான வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்ட இணைத்தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதியிடம் தெரிவிக்க இதுவரை 44,677 முறைப்பாடுகள்!
அடுத்த வருடமே தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவென் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
|
|