எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 29th, 2022

3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளையதினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி ...
வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
பாடசாலை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்...