எச்.ஐ.வி. வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசி!

எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் எதிர்வரும் 30ம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் எச்ஐவி தொற்றினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்று அமெரிக்காவின் தொற்றுநோயியல் தொடர்பான தேசிய ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அன்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவில் மாத்திரம் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையால் வருமானம் அதிகரிப்பு!
ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!
|
|