அதிவேக நெடுஞ்சாலையால் வருமானம் அதிகரிப்பு!
Monday, December 12th, 2016கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிவேக வீதியிலான வாகனப் போக்குவரத்து நூற்றுக்கு 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக, அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தெற்கு அதிவேக வீதியின் அதிகபட்ச வருமானம் கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி 17.5 மில்லியன் ரூபாய் கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஒபநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!
மற்றுமொருவரும் இராஜினாமா!
நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு....
|
|