உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!
Monday, March 19th, 2018
உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தொடக்கம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரித்து வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு திரைப்படத்துறைக்கு ஆகக்கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வெள்ள அபாயம்!
20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ...
|
|
|
ஒழுக்கம் - அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை - அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன...
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு - காமினி வலேபொட தெரிவிப...


