உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!
Friday, June 17th, 2016உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன நேற்று (16) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இவரது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின வழங்யுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த பிரியசேன ரணசிங்க பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தாய்சேய் மரணவீதம் இலங்கையில் குறைவடைந்துள்ளது!
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வரலாற்றுச் சாதனை!
உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் - அல்லது பாவனைய...
|
|