உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!
Friday, September 30th, 2022
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த தேர்ச்சி பெறுபேற்றினை கொண்ட தேசிய விளையாட்டு வீரர்கள் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
காலநிலை நன்றாக இருந்தால் சிறப்பாக வக்களிப்பு வீதம் இடம்பெறும் - தேர்தல் ஆணையாளர் மஹிந்த நம்பிக்கை!
ஒன்றுபட்ட தேசமாக, பல்லின, பாலின பரஸ்பரம் கலாசார சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் த...
|
|
|


