ஈவினைப் பகுதியில் கசிப்புடன் இரு இளைஞர்கள் கைது!
Monday, September 19th, 2016
யாழ். ஈவினைப் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை(17) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துக் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் கசிப்பினை மீட்டதுடன் 27 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும்-22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது!
காலியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய தகவல்!
|
|