இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
Tuesday, May 3rd, 2022இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்றுமுன்தினம் அறிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றையதினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு - யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!
களனி பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அவசர உத்தரவு!
மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
|
|