இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
Tuesday, May 3rd, 2022
இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்றுமுன்தினம் அறிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றையதினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் குளியாபிட்டியவில் ஆரம்பம்!
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல் !
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது - அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்...
|
|
|


