இவ்வருடத்தில் மாகாண, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்!
Wednesday, May 17th, 2017
வரும் ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் நாம் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சவில்லை. தேர்தலை இந்த வருடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கின்றோம்.இந்த வருடம் ஒகஸ்ட் அல்லது செப்டம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடி தாங்கிகளை குடாக்கடலில் பொருத்தித் தருமாறு கோரிக்கை!
ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் - போக்குவ...
பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை - அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!
|
|