இலங்கை – ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள்!
Wednesday, March 14th, 2018
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர, காலச்சாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் 1952ஆம் ஆண்டுகளிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு காணப்பட்டுள்ளது. அந்தவகையில் 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது நமது உறவு தொடர ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சேவையில்!
O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி!
|
|