இலங்கையில் பரவுகின்றது ஆபத்தான நோய்!! எச்­ச­ரிக்கை

Wednesday, February 15th, 2017

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மூளைக்­காய்ச்சல் தீவி­ர­மாகப் பர­வி­வ­ரு­வ­தாக வைத்­திய அதி­கா­ரிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது­வரை 11 பேர் இந்­நோய்க்கு உட்­பட்­டுள்­ள­தா­கவும் பலாங்­கொடை காவத்தை குரு­விட்ட எல­பாத்த பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­களே இந்­நோய்க்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் இவர்­க­ளுக்­கான சிகிச்­சைகள் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்ட வைத்­திய அதி­காரி சம்பத் ரண­வீர தெரி­வித்தார்.

இந்­நோய்க்கு உட்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நோயா­ளர்­களின் இரத்தம் இரத்தப் பரி­சோதனை நிலை­யத்­துக்கு அனுப்பிவைக்­கப்­பட்டு நோய் உறுதி செய்­யப்­படும் பட்­சத்தில் இவர்களுக்கு விசேட வைத்­திய பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார். இந்நோய் பன்­றி­க­ளா­லேயே பரப்­பப்­படு வதனால் பன்­றிப்­பண்­ணை­க­ளுக்கு அண்­மித்து வசிப்போர் அவ­தா­ன­மாக இருக்­க

வேண்டு மெனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு முன் இப்பகுதியில் பரவிய இந்நோயால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

brain-body

Related posts: