இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!
 Monday, February 6th, 2017
        
                    Monday, February 6th, 2017
            இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி சென்ற இந்தப் கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.இந்த பயிற்ச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் கராச்சி பிரதேசத்தல் நடைபெறவுள்ளது.

Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் -  அமைச்ச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        