இலங்கை வான்பரப்பில் விண்வெளி மையம் கடந்துசெல்லும்!
Thursday, December 22nd, 2016இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.49 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்துசெல்லும் என நாசா அறிவித்துள்ளது.
வெற்றுக் கண்களால் பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. முகில் கூட்டங்கள் அதிகமாக இருந்தால் பார்வையிடுவதில் சிக்கல் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் நடக்கும் அனைத்து விதமான விடயங்களும் விண்வெளி ஆய்வு மையத்தின் ஊடாககண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனி அங்கீகாரம் வேண்டும்!
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !
|
|