இலங்கைக்கு எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி!

இலங்கைக்கான எரிவாயு மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ரஷ்யா நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் சக்திவளத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி, ரொயிட்டர்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த நாட்களில் இலங்கையின் சக்திவளத்துறை அதிகாரிகளுடன் குறித்த அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Related posts:
சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!
எரிவாயு கசிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆராய்வு!
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
|
|