இறுதியாண்டு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
Saturday, September 30th, 2017வவுனியா தொழில் நுட்பக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத இறுதியாண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தினை அலுவலக நாட்களில் பெற்று 08.10.2017 ஆம் திகத்திக்கு முன்பாக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மொழி மூலம் குடிசார், மின் மற்றும் இலத்திரனியல் கனிய அளவையியல் பயின்ற மாணவர்களுக்கு இவ் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் பரீட்சையே இறுதி சந்தர்ப்பம் என்பதனால் இதுவரை பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத மாணவர்கள் உடன் மீள் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரப்பட்டுள்ளது
Related posts:
மலையக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!
தாஜூடினின் கடன் அட்டை குறித்து விசாரணை ஆரம்பம்!
தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் - மீண்டும் அறிவித்து இந்தியா!
|
|