இருவர் இடைநீக்கம்
Wednesday, June 1st, 2016அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் சேவையாற்றுகின்ற அனுஷ பெல்பிட மற்றும் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க ஆகிய இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விருவரையும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு, அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கூடிய விசேட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம், அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் - நிதி அமைச்சு!
திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...
|
|
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது - இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்த...
மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களால் 8 மாதங்களில் 85,...
அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் - அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல...