இராணுவ சார்ஜனாக தினேஷ் பிரியந்த தர உயர்வு!
Thursday, September 22nd, 2016
பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ கோப்ரலாக இருந்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை இராணுவத்தால் இவருக்கு 1.5 மில்லியன் பெறுமதியான வீடொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆவா குறித்து விஷேட விசாரணை!
வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை - முன்னாள் பிரதியமைச்சர் ...
13 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கன மழை கிடைக்கும் வாய்ப்பு - ...
|
|
|


