இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
Thursday, October 12th, 2017
உலகின் பலநாடுகளில் சில மணி நேரங்களாக முடங்கியிருந்த பேஸ்புக் வலைத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
இருந்தபோதிலும் கணணிகளில் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.பேஸ்புக் முடங்கியதன் காரணமாக பேஸ்புக்கில் எவ்வித தகவல்களையும் பகிரவோ அல்லது பதிவிடவோ முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமுதல் மீள ஆரம்பம் – அனைத்து ஏ...
|
|