இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் மகன் லண்டனில் காலமானார்!

Thursday, October 13th, 2016

தேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் ஆதில் பாக்கிர் மாக்கார் லண்டனில் காலமாகியுள்ளார்.

சட்டத்துறையில் உயர் கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த அவர், இவ்வாறு காலமாகியுள்ளார். அன்னாரின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, இவர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts:


இலங்கையில் சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு ஆபத்து - பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறுவர் வைத்தி...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...