இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் அனுஸ்டிப்பு!
Monday, December 3rd, 2018இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட தேவையுடையோருக்கான உரிமை சட்டம், இந்நாட்டில் 22 வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை !
தர வரிசையில் முன்னேறிய யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உதவுறு கோரிக்கை விடுக்கிறது தேர்தல் ஆணையம்!
|
|