அவசர தீர்மானங்களை மேற்கொள்ள விஷேட குழு!
Thursday, January 19th, 2017நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக அவசர தீர்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை தொடர்பில் தீர்வுகளை பெற அமைச்சுக்களின் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சிரச்சினைகளை ஆராயும் பொருட்டே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது - வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் – ...
|
|