அவசர தீர்மானங்களை மேற்கொள்ள விஷேட குழு!

Thursday, January 19th, 2017
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக அவசர தீர்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை தொடர்பில் தீர்வுகளை பெற அமைச்சுக்களின் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சிரச்சினைகளை ஆராயும் பொருட்டே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

maithripala-sirisena

Related posts: