அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்தவர் கைது!
Sunday, December 17th, 2017
வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதற்கமைய குறித்த நபர் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை சட்டவிரோமான முறையில் சீனாவிற்கு கடத்தவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்
Related posts:
பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அமைப்பு அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்!
விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...
|
|