அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் அறிவிப்பு!
Wednesday, November 23rd, 2016
யாழ்.இராமநாதன் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு 2ஆம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையை தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளலாம் என பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணப்பிள்ளை அறிவித்துள்ளார்.

Related posts:
இரு மரக் கடத்தல்களை முறியடித்த வட்டுக்கோட்டை பொலிஸார்!
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...
|
|
|


