அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை!
Friday, October 20th, 2017
உமா ஓயா செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்காக விசேட முகாமைத்துவ அனர்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக விசேட அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றினை பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடக்கின் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார்!
அனைத்து எய்ட்ஸ் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை!
ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!
|
|