அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

அனர்த்தத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மின்சார வசதியின்றி இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை - நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக...
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...
|
|