அதிவேக வீதிகளுக்கு அதிரடி படையினர் பாதுகாப்பு!
Tuesday, April 11th, 2017அதிவேக வீதிகளில் பாதுகப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுவருடத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முன்னர் தங்கள் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அதிவேக வீதி பராரமரிப்பு முகாமையாளர் சமன் ஓப்பநாயக்க சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் ஏதாவது ஒரு தகவல் வழங்குவதற்கு அவசியம் என்றால் அதற்காக வீதியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள இலத்திரனியில் பலகைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாவனையாளர்கள் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்
உடைமைகளைப் பாதுகாப்பது உரிமையாளர்களது பொறுப்பு – மானிப்பாய் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜெயவீர தெரி...
இரு தினங்களில் சாதகமான பதில் இல்லையேல் மீண்டும் போராட்டம் - முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!
|
|