மே மாதம் முதல் இலங்கைக்கு GSP பிளஸ் சலுகை!
Friday, March 10th, 2017
எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவுமிக்க நாடாக இலங்கையை உலகத்தின் முன் கொண்டு செல்வதே நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: அபராதம் செலுத்த மாற்று வழி!
நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக்கொடுப்பனவு இல்லை - தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்ப...
மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ...
|
|