அணிசேராக் கொள்கையை இலங்கை அனுசரிக்க வேண்டும்- அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
Wednesday, August 2nd, 2017இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, சீனாவுடன் கொண்டுள்ள உறவுகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தின் ஏனைய நாடுகளான உறவுகளைத் தொடர்வதில் சிக்கல்கள் எழலாம். இதன் காரணமாக பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசியமாகிறதென அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!
தென்மராட்சி கல்வி வலயத்தில் அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
பொலிசாருக்கு எதிராக ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!
|
|
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தல...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்ற...
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை - முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ த...