வட மாகாணத்தில் புதிய கிராமங்கள் நிர்மாணிப்பு!
Thursday, March 22nd, 2018வட மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் தொடர்பான நிர்மாண பணிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல் எஸ் பலன் சூரிய பார்வையிட்டுள்ளார்.
இடம் பெயர்ந்த மக்களுக்காக வட மாகாணத்தில் 150 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
Related posts:
பாலத்தினை உரிய முறையில் புனரமைக்குமாறு கோரிக்கை!
இரண்டு கரி முத்துக்களுடன் மூவர் கைது!
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்துங்கள் - தேர்தல்கள் ஆ...
|
|