அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை!
Wednesday, November 23rd, 2016தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம்அறிவித்துள்ளது தமிழகத்தில் வடபகுதியல் வறண்ட வானிலை நிலவுவதால் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பேஸ்புக் பற்றி 11 மாதங்களில் 2ஆயிரத்து 100 முறைப்பாடுகள்!
மாகாண விவசாயப் போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
|
|