அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Monday, June 4th, 2018
நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இந்தப் போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஞ்சல் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல் மற்றும் இஸ்லாமிய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்ஹாலீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்கப்படாது!
தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் சட்டம் - மீறினால் 50000 ரூபா அப...
வடக்கு மக்கள் அனுபவித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன ...
|
|
|


