வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தவது தொடர்பாக, மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், வீதி அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, மக்களின் தேவைகளின் அடிப்படையில் தெரிவுகளை முன்னிலைப்படுத்துவதுடன், வேலைகளை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்
Related posts:
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்...
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...
|
|