வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!
Monday, May 17th, 2021
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப் பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
குறித்த ஆய்வு விஜயத்தின் போது, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்த கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் வடமராட்சி பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உடனிருந்தனர் .
Related posts:
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை - மிருசுவில் வடக்கில் அமைச்சர்...
டின் மீன் இறக்குமதிக்கு தடை - அமைச்சர் டக்ளஸ் அதிரடி உத்தரவு!
|
|
|
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...
சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...




