வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Thursday, October 14th, 2021

வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  வடகடல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், வலை உற்பத்தி தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது

000

Related posts:

எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...
கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்ச...

பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலும் பலப்படுத்தப்படும்  - டக்ளஸ் தேவானந்த...
அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சா...