வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், வடகடல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், வலை உற்பத்தி தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது
000
Related posts:
மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் - அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அத...
|
|
வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுற...
கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் ...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...