வடபகுதிக்கு வருகைதரும் ஜனாதிபதி – முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார்.

இன்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பான முன்னேற்ற ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் அலுவலகத்தில் துறைசார் தரப்பினர்களுடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள்  இடம்பெறவுள்ள இடங்களையும் இன்றையதினம் ( 17.05.2024) நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் -  ச...
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு - அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க...