குருநகருல் உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Friday, August 19th, 2022
……..
குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றின் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இதன்போது நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
..
Related posts:
அரியாலை கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
அறம் வென்று, அநீதி தோற்ற தீபாவளித்திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில்...
அரசியலுரிமை விடயத்தில் எம்மை நம்புங்கள் - நாங்கள் உறுதிமொழி தருகின்றோம் – .ஈபி.டி.பியின் ஊடக பேச்சாள...
|
|