வடகடல் நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆராய்வு!

Wednesday, January 25th, 2023


கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கபடுகின்ற வேலைத் திட்டங்கள், குறிப்பாக வடகடல் நிறுவனத்தின் செயல் திறனை மேலும் அதிகரித்து, குறித்த நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆகியோர் இன்று விரிவாகக் கலந்துரையாடினார்கள். – 25.01.2023

000

Related posts:

உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி ...
தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாக விகாரையின் விகாராதிபதயை மரியாதை நிமிர்த்தம் சந்திப...