‘யாழ் ராணி’ சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி – சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

அரசாங்க உத்திகத்தர்களின் நலன்கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ‘யாழ் ராணி’ புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது
இந்நிலையில், குறித்த புகையிரதத்தில் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களினால் சிறப்பு நிகழ்வு ஒன்று இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சிறப்பித்துதுள்ளதுடன் புகையிரத சேவையின் மேலதிக தேவைப்பாடகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!
மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் கு...
|
|